/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்க மயில் தருகிறது சேதாரத்துக்கு தள்ளுபடி
/
தங்க மயில் தருகிறது சேதாரத்துக்கு தள்ளுபடி
ADDED : அக் 30, 2025 12:20 AM
கோவை: தமிழகத்தில் அதிக கிளைகளை கொண்டுள்ள தங்க மயில் ஜூவல்லரி, உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் தங்க நகைகளுக்கு சேதாரத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.
வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளில், சேதாரம் 20 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு, 9.99 சதவீதம் வரை மட்டுமே கணக்கிடப்படும். 20 சதவீதத்துக்கு மேல் உள்ள சேதாரம் உள்ள நகைகளுக்கு சேதாரம், 13.99 சதவீதம் மட்டுமே. இச்சலுகை 40 கிராமிற்கு மேல் வாங்கும் நகைகளுக்கு பொருந்தும். மேலும் சிறப்பு சலுகையாக வைர நகைகள் காரட்டிற்கு, 5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சேமிப்பு திட்டத்தில் இணையும் அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்படும், என, தங்க மயில் நிறுவனத்தினர் அறிவித்துள் ளனர்.

