sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சுகுணா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

/

 சுகுணா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

 சுகுணா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

 சுகுணா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


ADDED : டிச 29, 2025 06:03 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: காளப்பட்டி, நேரு நகரில் உள்ள சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடந்தது. சுகுணா நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார். அவர் பேசுகையில், ''தங்கள் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தங்களது திறமைகளை வளர்க்க வேண்டும். திறமைகளை வளர்த்துக்கொள்வதன் வாயிலாக, வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும்,'' என்றார். சுகுணா அறக்கட்டளை செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், கல்லுாரியின் இயக்குனர் சேகர், முதல்வர் ராஜ்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us