sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பசுமைப்பரப்பு அதிகரிக்க வேண்டும்: கலெக்டர்

/

பசுமைப்பரப்பு அதிகரிக்க வேண்டும்: கலெக்டர்

பசுமைப்பரப்பு அதிகரிக்க வேண்டும்: கலெக்டர்

பசுமைப்பரப்பு அதிகரிக்க வேண்டும்: கலெக்டர்


ADDED : ஜூன் 08, 2025 10:41 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில் பசுமை பரப்பு அதிகரித்து, இயற்கையும் பசுமையும் செழிக்க வேண்டும். அதற்காக அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரியுங்கள் என்று, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சூலூர் கிட்டாம்பாளையம் அண்ணா தொழிற்பேட்டை வளாகத்தில், 15,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. பொள்ளாச்சி சாலையிலுள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகம் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் என்று, மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது.






      Dinamalar
      Follow us