sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பசுமையும் பாரம்பரியமும்' 5 பிரிவுகளில் கலைப்போட்டி

/

'பசுமையும் பாரம்பரியமும்' 5 பிரிவுகளில் கலைப்போட்டி

'பசுமையும் பாரம்பரியமும்' 5 பிரிவுகளில் கலைப்போட்டி

'பசுமையும் பாரம்பரியமும்' 5 பிரிவுகளில் கலைப்போட்டி


ADDED : ஜூலை 29, 2025 08:44 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி சாரா திறமைகளை ஊக்குவிக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள், ஆகஸ்ட் 4ம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளன.

இதில், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடப் போட்டி, பேச்சுப் போட்டி, பரதநாட்டியம், கிராமிய நடனம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

பள்ளி அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், குறுவட்டம், வட்டாரம், மாவட்டம் அளவில் தகுதிபெற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர்.

வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போட்டிகள்,1 முதல் 12ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் ஐந்து பிரிவுகளில், 'பசுமையும் பாரம்பரியமும்' என்ற தலைப்பில் நடத்தப்படுகின்றன.






      Dinamalar
      Follow us