sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகை பறித்தவர் மீது 'குண்டாஸ்'

/

நகை பறித்தவர் மீது 'குண்டாஸ்'

நகை பறித்தவர் மீது 'குண்டாஸ்'

நகை பறித்தவர் மீது 'குண்டாஸ்'


ADDED : ஜூலை 15, 2025 08:51 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 08:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கடந்த மாதம், 28ம் தேதி கோவை புலியகுளம் அம்மன்குளம் ஏரிமேடு பகுதியில், மூதாட்டி அணிந்திருந்த ஆறு பவுன் நகைகளை, மர்மநபர் ஒருவர் திருடினார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த ராமநாதபுரம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 48 என்பவரை சிறையில் அடைத்தனர்.

இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சிறையில் உள்ள மணிகண்டனிடம் இதுகுறித்த உத்தரவு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us