sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தலைமை காவலரை வெட்டி மனைவியிடம் நகை பறிப்பு

/

தலைமை காவலரை வெட்டி மனைவியிடம் நகை பறிப்பு

தலைமை காவலரை வெட்டி மனைவியிடம் நகை பறிப்பு

தலைமை காவலரை வெட்டி மனைவியிடம் நகை பறிப்பு


ADDED : ஜூலை 07, 2025 03:25 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: காவலரை வெட்டி, அவரது மனைவியிடம் நகை பறிக்கப்பட்டது.

கோவை கியூ பிரிவு தலைமை காவலர் பார்த்திபன், 42. இன்ஸ்பெக்டரின் வாகன ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி ரேவதி, 38; தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் இரவு மனைவியுடன், 'எல் அண்டு டி' பைபாஸ் ரோட்டில் உள்ள ஹோட்டலுக்கு சென்றார்.

சாப்பிட்டு முடித்த பின், அணுகுசாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், திடீரென அவர்களை தாக்கினர். மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில், பார்த்திபனின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

அந்நபர்கள் பார்த்திபன் மனைவியின் தாலி செயின் உட்பட 7 சவரன் நகைகளை பறித்து தப்பினர். பார்த்திபன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சூலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us