sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மருதமலை கும்பாபிஷேக விழா  பலத்த போலீஸ் பாதுகாப்பு 

/

மருதமலை கும்பாபிஷேக விழா  பலத்த போலீஸ் பாதுகாப்பு 

மருதமலை கும்பாபிஷேக விழா  பலத்த போலீஸ் பாதுகாப்பு 

மருதமலை கும்பாபிஷேக விழா  பலத்த போலீஸ் பாதுகாப்பு 


ADDED : ஏப் 03, 2025 05:19 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஏப்., 4) நடக்கிறது. விழாவுக்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு, பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, விழாவுக்கு வரும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பொது மக்களின் பாதுகாப்புக்காகவும், வெடிகுண்டு நிபுணர்கள் உட்பட, 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us