sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முள்ளம்பன்றி வேட்டை; வலை வைத்தவர் கைது

/

முள்ளம்பன்றி வேட்டை; வலை வைத்தவர் கைது

முள்ளம்பன்றி வேட்டை; வலை வைத்தவர் கைது

முள்ளம்பன்றி வேட்டை; வலை வைத்தவர் கைது


ADDED : ஜூலை 29, 2025 08:12 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 08:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, முள்ளம்பன்றியை வேட்டையாடிய நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.

பொள்ளாச்சி வனச்சரகம் சேத்துமடை கிழக்குபிரிவு மாங்கரை சுற்றுப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில், வனச்சரகர் ஞானபாலமுருகன் தலைமையில், வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது, சோமந்துறைசித்துார் தனியார் பட்டா நிலத்தில் கருப்புசாமி என்பவர், வலை வைத்து முள்ளம்பன்றியை வேட்டையாடியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவர் மீது வன உயிரின குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கிராமங்களில், முயல், முள்ளம்பன்றி வேட்டையில் யாரும் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us