sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறந்த மாணவர்களுக்கு விருதுகளுடன் கவுரவம்

/

சிறந்த மாணவர்களுக்கு விருதுகளுடன் கவுரவம்

சிறந்த மாணவர்களுக்கு விருதுகளுடன் கவுரவம்

சிறந்த மாணவர்களுக்கு விருதுகளுடன் கவுரவம்


ADDED : பிப் 10, 2025 11:40 PM

Google News

ADDED : பிப் 10, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; லிஸ்யு சி.எம்.ஐ., சர்வதேசப் பள்ளியில் 'லியோரா-2025' விருது வழங்கும் விழா நடந்தது. மாகாண அருட்தந்தை சாஜூ சக்காலக்கல் பிரேசிதா புரோவின்ஸ் தலைமை வகித்தார்.

இதில், யு.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சண்முகம் சுப்பிரமணியம், பார்க் பொறியியல் கல்லுாரி முதல்வர் லட்சுமணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், கலை, விளையாட்டில் சிறந்த விளங்கிய மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில், மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்வுகளை அரங்கேற்றினர்.

பள்ளி தாளாளர் அருட்தந்தை சாஜூ வர்கீஸ், முதல்வர் அருட்தந்தை பிலிப்ஸ் பொந்தேக்கன், லிஸ்யு பதின்ம மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் அருட்தந்தை ஜோய் அறக்யல், பள்ளியின் பொருளாளர் அருட்தந்தை ஜெய்சன் வேலுக்காரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராம் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us