sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூபாய் நோட்டுகளால் தூய்மை பணியாளர் கவுரவிப்பு

/

ரூபாய் நோட்டுகளால் தூய்மை பணியாளர் கவுரவிப்பு

ரூபாய் நோட்டுகளால் தூய்மை பணியாளர் கவுரவிப்பு

ரூபாய் நோட்டுகளால் தூய்மை பணியாளர் கவுரவிப்பு


ADDED : அக் 04, 2024 10:18 PM

Google News

ADDED : அக் 04, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : அன்னுார் பேரூராட்சியில், 120 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் நிரந்தர தூய்மை பணியாளராக, 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த முருகன், பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, பேரூராட்சி அலுவலக வளாகத்தில், பாராட்டு விழா நடந்தது. விழாவில் ரூபாய் நோட்டுக்களால் கிரீடமும், ரூபாய் நோட்டுக்களால் மாலையும் செய்து முருகனுக்கு அணிவித்து கவுரவித்தனர். இதன் பிறகு பேரூராட்சி தலைவரின் வாகனத்தில் முருகனின் வீட்டுக்கு வழி அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் கார்த்திகேயன், வார்டு உறுப்பினர்கள் கார்த்திகேயன், ராசாத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us