sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீட்டு பூட்டு உடைத்து 9 பவுன் நகை திருட்டு

/

வீட்டு பூட்டு உடைத்து 9 பவுன் நகை திருட்டு

வீட்டு பூட்டு உடைத்து 9 பவுன் நகை திருட்டு

வீட்டு பூட்டு உடைத்து 9 பவுன் நகை திருட்டு


ADDED : டிச 16, 2024 10:17 PM

Google News

ADDED : டிச 16, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் சுமதி, 56. இவரது கணவர் 12 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சுமதியின் இளைய மகள் வைஷ்ணவி, அவரது கணவர் கோகுல் பிரசாத் உடன் கோவை விளாங்குறிச்சியில் வசித்து வருகிறார். இதனிடையே கோகுல் பிரசாத் தனது தங்கையின் நிச்சயதார்த்தத்திற்காக தங்க நகைகளை பத்திரமாக வைக்க வேண்டும் என கருதி, சுமதியின் வீட்டில் வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி சுமதி, விளாங்குறிச்சியில் உள்ள தனது இளைய மகள் வைஷ்ணவி வீட்டிற்கு சென்றார். சுமதியின் கணவர் கோகுல் பிரசாத் கடந்த 14ம் தேதி மதியம், தங்க நகைகளை எடுப்பதற்காக சுமதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூட்டிய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 9 3/4 (ஒன்பதே முக்கால்) பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இதையடுத்து சுமதி நேற்று முன் தினம் காரமடை போலீஸ் ஸ்டேஷன் வந்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, போலீசார் கூறுகையில், வீட்டில் கொள்ளையடித்தவர்கள் கேரளாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர், என்றனர்.--------






      Dinamalar
      Follow us