sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில்வே பயணிகளிடம் துாய்மை விழிப்புணர்வு

/

ரயில்வே பயணிகளிடம் துாய்மை விழிப்புணர்வு

ரயில்வே பயணிகளிடம் துாய்மை விழிப்புணர்வு

ரயில்வே பயணிகளிடம் துாய்மை விழிப்புணர்வு


ADDED : செப் 19, 2025 08:47 PM

Google News

ADDED : செப் 19, 2025 08:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; 'ஸ்வட்ச் பாரத் அபியான்' திட்டம் சார்பில், ரயில்வே அசோசியேஷன், குமரகுரு லிபரல் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கோவை சி.எஸ்.டபிள்யூ பவுண்டேஷன் சார்பில், கோவை ரயில்வே ஸ்டேஷனில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ர யில்வே துணை வணிக மேலாளர் சதீஷ் கூறுகையில், ''ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டத்தின் மூலம் வீதி நாடகம் நடத்தப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் வீதி நாடகம், வாக்கத்தான் நடத்தப்பட்டது. 'ரெயில் ஒன் ஆப்' பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,'' என்றார் .

ஸ்டேஷன் இயக்குனர் சச்சின்குமார், சி.எஸ்.டபிள்யூ., பவுண்டேஷன் இயக்குனர் பாசில், குமரகுரு கல்லுாரி பேராசிரியை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us