sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'தியானம் செய்தால் கவலைகள் அகலும்'

/

'தியானம் செய்தால் கவலைகள் அகலும்'

'தியானம் செய்தால் கவலைகள் அகலும்'

'தியானம் செய்தால் கவலைகள் அகலும்'


ADDED : ஜன 29, 2025 11:17 PM

Google News

ADDED : ஜன 29, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; சன்மார்க்கதரிசி அறக்கட்டளை மற்றும் இன்னர் லைட் பவுண்டேஷன் சார்பில், 'உள் ஒளி தியானம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு, ரேஸ்கோர்ஸில் நேற்று மாலை நடந்தது.

இதில், இன்னர் லைட் பவுண்டேஷன் சேர்மன் குமார் கிருஷ்ணமூர்த்தி, ஆங்கிலத்தில் எழுதிய, 'உள் ஒளி பிரபஞ்சத் தியானம்' என்ற நூலின் விளக்கம் மற்றும் தியானம் என்பது என்ன என்பது குறித்து, குமார் கிருஷ்ணமூர்த்தி எடுத்துரைத்தார்.

இச்சொற்பொழிவில், குமார் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''தியானம் என்பது பாகற்காய் கசாயம் போல. குடிக்க யாருக்கும் விருப்பம் இருக்காது. ஆனால், அது உண்மையில் நல்ல பலன் கொடுக்கும். நமது அகம் என்ற தெய்வத்தை, நாம் முதலில் உணர வேண்டும். மனிதனின் வெளிப்புறத்தை காணாமல், உள் புறத்தை காண்பதே தியானமாகும். அதில் நாம் சரணாகதியானால், நமது கவலைகள் அனைத்தும் அகலும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us