sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இளநீர் பண்ணை விலை உயர்வு

/

இளநீர் பண்ணை விலை உயர்வு

இளநீர் பண்ணை விலை உயர்வு

இளநீர் பண்ணை விலை உயர்வு


ADDED : மார் 18, 2024 12:03 AM

Google News

ADDED : மார் 18, 2024 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, மூன்று ரூபாய் உயர்ந்துள்ளது.

ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:

இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட, மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டு, 34 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 13 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பகுதிகளிலும் கடுமையான வெயில் நிலவி வருகிறது. இளநீர் கிடைக்காமல் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.

எனவே, தரமான இளநீரை எந்த காரணத்தை கொண்டும், குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தொடர்ந்து, இளநீரின் விலை உறுதியாக உயரும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us