sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் குறித்து அறிவிக்க வேண்டும்: வானதி

/

சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் குறித்து அறிவிக்க வேண்டும்: வானதி

சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் குறித்து அறிவிக்க வேண்டும்: வானதி

சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் குறித்து அறிவிக்க வேண்டும்: வானதி


ADDED : மே 06, 2025 07:10 AM

Google News

ADDED : மே 06, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ''தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் குறித்து, தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

காஷ்மீரை, பா.ஜ., அரசு ஒரு சுற்றுலாதலமாக்கி, வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதை பொறுக்க முடியாமல், பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இந்த பயங்கரவாதிகளுக்கு, பதிலடி கொடுக்க, பிரதமர் மோடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். நம் நாட்டில், ஹிந்துக்கள் அதிகமாக உள்ளதால்தான், ஜனநாயகம் இருக்கிறது. தமிழகத்தில், மத பயங்கரவாதம் இல்லை என, முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் பொய் சொல்கிறார். தமிழகத்தில், சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் குறித்து தமிழக அரசு, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us