sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சட்ட விரோதமாக இயங்கிய டாஸ்மாக் 'பார்'க்கு சீல்

/

சட்ட விரோதமாக இயங்கிய டாஸ்மாக் 'பார்'க்கு சீல்

சட்ட விரோதமாக இயங்கிய டாஸ்மாக் 'பார்'க்கு சீல்

சட்ட விரோதமாக இயங்கிய டாஸ்மாக் 'பார்'க்கு சீல்


ADDED : பிப் 07, 2024 10:59 PM

Google News

ADDED : பிப் 07, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை அருகே, சட்ட விரோதமாக இயங்கி வந்த, டாஸ்மாக் மதுக்கடை 'பார்'க்கு சீல் வைக்கப்பட்டது.

உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம், பெரியபட்டியில், டாஸ்மாக் மதுக்கடை ( எண் 2018) செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில், உரிய அனுமதியின்றி, சட்ட விரோதமாக மது அருந்தும் மையம் (பார்) செயல்பட்டு வந்தது.

இது குறித்து குடிமங்கலம் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஒன்றிய தலைவர் குணசேகரன் சார்பில், மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை, மதுவிலக்கு போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட 'பார்'க்கு சீல் வைத்தனர்.

இப்பகுதியில், தொடர்ந்து சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. எனவே, அதனையும் தடுக்க வேண்டும் என பா.ஜ., கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us