sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பருத்தி சாகுபடி திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்படுகிறது; . அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை :

/

பருத்தி சாகுபடி திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்படுகிறது; . அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை :

பருத்தி சாகுபடி திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்படுகிறது; . அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை :

பருத்தி சாகுபடி திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்படுகிறது; . அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை :


ADDED : செப் 09, 2024 08:13 AM

Google News

ADDED : செப் 09, 2024 08:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: வேளாண் துறையில், நடப்பாண்டில், 'பலன் தரும் பருத்தி சாகுபடி திட்டம்' செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், உயிர் உரங்கள், பருத்தி நுண்ணுாட்டச் சத்து மற்றும் காய் புழு கட்டுப்படுத்த உயிரியல் காரணிகள் அனைத்தும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள், அன்னுார் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் கணேசபுரத்தில் உள்ள துணை வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு, தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us