sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

/

நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு


ADDED : பிப் 02, 2024 11:15 PM

Google News

ADDED : பிப் 02, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, ரங்கேகவுண்டன்புதுாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

கிணத்துக்கடவு, சொக்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கேகவுண்டன்புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்கள் நலன் கருதி இப்பள்ளியில் புதிதாக இரண்டு பள்ளி கட்டடம், 25 லட்சம் மதிப்பீட்டில், சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை நிதியில் கட்டப்பட்டது.

பள்ளி கட்டடம் திறப்பு விழாவில், ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு, கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சிக்கந்தர் பாட்சா பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us