sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நடுநிலை பள்ளிகளுக்கான ஆசிரியர் சங்க கிளை துவக்கம் 

/

நடுநிலை பள்ளிகளுக்கான ஆசிரியர் சங்க கிளை துவக்கம் 

நடுநிலை பள்ளிகளுக்கான ஆசிரியர் சங்க கிளை துவக்கம் 

நடுநிலை பள்ளிகளுக்கான ஆசிரியர் சங்க கிளை துவக்கம் 


ADDED : மார் 19, 2024 12:25 AM

Google News

ADDED : மார் 19, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கோவை மண்டலம் சார்பில், புதிய கிளை துவக்க விழா நடந்தது.

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள், 23 நடுநிலைப்பள்ளிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில், இப்பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கோவை மாநகராட்சி புதிய கிளையை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தொடங்கியுள்ளது.

மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கிளையை துவக்கி சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து, தொடக்க கல்வித் துறையின்கீழ் இருந்த பள்ளிகள் மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால், ஆசிரியர்களிடையே தங்களது பணி மூப்பு, பதவி உயர்வு குறித்த சந்தேகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

பின்னர், உயர் கல்வி அதிகாரிகளுடன் இதுகுறித்து கலந்தாலோசிப்பது மற்றும் விரைவில் கலந்தாய்வு நடத்தி விரும்பும் பள்ளிகளுக்கு, ஆசிரியர்களை இடமாறுதல் செய்யவும், பள்ளிக் கல்வித் துறைக்கு இது குறித்து வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us