sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொடர் மழை பொழிவால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

/

தொடர் மழை பொழிவால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

தொடர் மழை பொழிவால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

தொடர் மழை பொழிவால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு


ADDED : அக் 24, 2024 09:16 PM

Google News

ADDED : அக் 24, 2024 09:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறையில் பெய்யும் பருவமழையினால், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

வால்பாறை மலைப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக பெய்யும் பருவமழை, இடையிடையே வெயில் நிலவுவதால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டுள்ளதோடு, உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் கடந்த சில நாட்களாக மழை பொழிவுக்கு இடையிடையே வெயில் நிலவுவதால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளன.

பருவமழை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தேயிலை உற்பத்தியும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால், தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு, 30 கிலோ முதல் 50 கிலோ வரை தேயிலை பறிக்கின்றனர்,' என்றனர்.






      Dinamalar
      Follow us