sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிணற்றில் இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை

/

கிணற்றில் இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை

கிணற்றில் இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை

கிணற்றில் இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை


ADDED : மார் 14, 2024 11:14 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;அன்னுார் அருகே தோட்டத்து கிணற்றில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடத்தூர் பிரிவருகே ஒரு விவசாய தோட்டத்து கிணற்றில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் தெரிந்தது. இதையடுத்து அன்னுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி, இறந்தவரின் உடலை வெளியே எடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் இதுகுறித்து விசாரித்ததில், இறந்தவர் யார் என தெரியவில்லை. கிணற்றில் தவறி விழுந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா, என்பதும் தெரியவில்லை.

சுமார் 35 வயது மதிக்கத்தக்க, ஐந்தரை அடி உயரமுள்ள, கருப்பு நிற பேன்ட் அணிந்துள்ள அந்த நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அன்னுார் போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us