/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் அமையுங்க
/
அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் அமையுங்க
ADDED : மார் 31, 2025 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மடத்துக்குளம்; மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில், பிரதிபலிப்பான் அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலம் வழியாக தென்மாவட்ட நகரங்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பாலத்தில், இரவு நேரங்களில் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்களுக்கு பயனளிக்கும் வகையில், மின்விளக்குகள், பிரதிபலிப்பான் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.