sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'வாழை, மரவள்ளிக்கு காப்பீடு'

/

 'வாழை, மரவள்ளிக்கு காப்பீடு'

 'வாழை, மரவள்ளிக்கு காப்பீடு'

 'வாழை, மரவள்ளிக்கு காப்பீடு'


ADDED : நவ 17, 2025 01:44 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: வாழை மற்றும் மரவள்ளிக்கு காப்பீடு செய்ய, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்னூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கோமதி வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் ரபி பருவத்திற்கு, வாழை, மரவள்ளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்.ஒரு எக்டேர் வாழைக்கு காப்பீடு செய்ய பிரீமியம் தொகையாக, 4 ஆயிரத்து 937 ரூபாயும், மரவள்ளிக்கு 4 ஆயிரத்து 903 ரூபாயும் செலுத்த வேண்டும்.

இதனால் வாழை மற்றும் மரவள்ளிக்கு பாதிப்பு ஏற்பட்டால், காப்பீடு தொகை பெறலாம். காப்பீடு செய்வதற்கு, வரும் பிப். 28ம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகள் கூடுதல் விபரங்களுக்கு, அன்னூர் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். காப்பீடு செய்து பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us