sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மத்திய அரசு நிதியில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம்

/

மத்திய அரசு நிதியில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம்

மத்திய அரசு நிதியில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம்

மத்திய அரசு நிதியில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம்


ADDED : பிப் 19, 2025 10:14 PM

Google News

ADDED : பிப் 19, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், 20 கோடி ரூபாய் செலவில், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்ட, மருத்துவமனை வளாகத்தில் பூமி பூஜை நடந்தது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்பராஸ்டிரச்சர் மிஷன் திட்டத்தின் வாயிலாக ஒதுக்கப்பட்ட நிதியில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட உள்ளது.

விழாவுக்கு கோவை மாவட்ட மருந்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குனர் டாக்டர் சுமதி தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் கார்த்திக் மகாராஜன் வரவேற்றார். எம்.பி., ராஜா, மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆகியோர் பூமி பூஜையில் பங்கேற்று, கட்டுமான பணிகளை துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில் தேசிய சுகாதார இயக்கத்தின் டாக்டர் வெங்கடேஷ், மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். விழா முடிந்து சிறிது நேரத்திற்கு பின், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவர் தனியாக பூமி பூஜை செய்தார்.






      Dinamalar
      Follow us