sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுமி பாலியல் பலாத்காரம் சிறுவனிடம் விசாரணை

/

சிறுமி பாலியல் பலாத்காரம் சிறுவனிடம் விசாரணை

சிறுமி பாலியல் பலாத்காரம் சிறுவனிடம் விசாரணை

சிறுமி பாலியல் பலாத்காரம் சிறுவனிடம் விசாரணை


ADDED : ஏப் 03, 2025 02:24 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்:கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் சுற்றுப் பகுதியில், ஏராளமான வட மாநிலத்தவர் குடும்பத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 31ம் தேதி, ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிவிட்டு, வாய் பேச முடியாத, 16 வயது சிறுமி, வீட்டில் இருந்து அருகிலுள்ள கடைக்கு, தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

சிறுமியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதிக்கு சிறுமியை துாக்கி சென்று பலாத்காரம் செய்தார்.

பின், அங்கேயே விட்டுச் சென்றார். அவ்வழியாக சென்றவர்கள், சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சிறுமியின் சகோதரர், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், 17 வயது சிறுவன், அந்த சிறுமியை பைக்கில் ஏற்றி சென்று பலாத்காரம் செய்தது தெரிந்தது.

அச்சிறுவனை போலீசார் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us