sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குளத்தில் களப்பணி செய்ய அழைப்பு

/

குளத்தில் களப்பணி செய்ய அழைப்பு

குளத்தில் களப்பணி செய்ய அழைப்பு

குளத்தில் களப்பணி செய்ய அழைப்பு


ADDED : பிப் 10, 2024 09:30 PM

Google News

ADDED : பிப் 10, 2024 09:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்:கோவில்பாளையம் அருகே, 125 ஏக்கர் பரப்பளவு உள்ள காளிங்கராயன் குளம் உள்ளது. இங்கு கடந்த நான்காண்டுகளாக கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்புடன், தன்னார்வலர்கள் இணைந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று காலையில், சீரமைப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஆர்வம் உள்ளோர் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.

அக்ரஹார சாமக்குளத்தில் உள்ள 165 ஏக்கர் குளம், சின்னவேடம்பட்டி ஏரி, எல்லப்பாளையத்தில் உள்ள 65 ஏக்கர் ஆவாரம் குளம், வையம்பாளையத்தில் உள்ள கவுசிகா தடுப்பணை, அல்லி குளத்தில் உள்ள 85 ஏக்கர் பரப்பளவு குளம் ஆகியவற்றில், இன்று காலை களப்பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us