sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு

/

மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு

மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு

மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு


ADDED : மார் 20, 2025 11:41 PM

Google News

ADDED : மார் 20, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: அன்னுாரில் மனவளக்கலை பயிற்சி வகுப்பு வரும் 24ம் தேதி துவங்குகிறது.

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த, முழுமை நல வாழ்விற்கு மனவளக்கலை யோகா என்னும் 12 நாள் பயிற்சி வகுப்பு அன்னுாரில் வருகிற 24ம் தேதி துவங்குகிறது.

அன்னுார் அ.மு. காலனியில் உள்ள மனவளக்கலை மன்றத்தில், 24ம் தேதி மாலை 4:00 மணிக்கு அறிமுக வகுப்பு நடைபெறுகிறது. இதில் எளிய முறை யோகா, காயகல்பம், உடற்பயிற்சி மற்றும் தியானம் கற்பிக்கப்படும்.

இப்பயிற்சியை தொடர்ந்து செய்வதன் வாயிலாக, உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்திலும், சமூகத்திலும், அமைதியும் இனிமையும் பெருகும். அறிவு கூர்மை பெருகி, ஒழுக்க பழக்கங்கள் மேம்படும்.

'வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் 97899 88949 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,' என மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us