sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு

/

மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு

மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு

மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு


ADDED : மே 01, 2025 04:14 AM

Google News

ADDED : மே 01, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : அன்னுாரில் மனவளக்கலை பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது.

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த, 'முழுமை நல வாழ்விற்கு மனவளக்கலை யோகா' என்னும் 12 நாள் பயிற்சி வகுப்பு அன்னுாரில் இன்று துவங்குகிறது.

அன்னுார் அ.மு.காலனியில் உள்ள மனவளக்கலை மன்றத்தில், இன்று (மே 1ம் தேதி) மாலை 4:00 மணிக்கு இலவச அறிமுக வகுப்பு நடைபெறுகிறது.

இதில், உடல் நலம் ஆரோக்கியத்துடன் வாழ, எளிய முறை உடற்பயிற்சி, மனவளம் பெற்று மன அமைதியுடன் வாழ தவ பயிற்சி, நீண்ட நாட்கள் இளமையுடன் வாழ காயகல்ப பயிற்சி கற்றுத் தரப்படும்.

தொடர்ந்து 12 நாட்கள் மாலை 4:00 மணி முதல், 6:00 மணி வரை, பயிற்சி வகுப்பு நடைபெறும். 'மேலும் விவரங்களுக்கு 97899 88949 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us