/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகவத் கீதை வகுப்பு: பங்கேற்க அழைப்பு
/
பகவத் கீதை வகுப்பு: பங்கேற்க அழைப்பு
ADDED : பிப் 02, 2024 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:ஹரே கிருஷ்ணா, இயக்கம் சார்பில், அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், இன்று மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, 'கீதை காட்டும் பாதை, இன்றைய பகவத் கீதை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.
இதில் கீர்த்தனைகள் வாசிக்கப்படுகிறது. கோவை 'இஸ்கான்' அமைப்பின் துணைத் தலைவர் மது கோபால் தாஸ் பேசுகிறார்.

