sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க பொது மக்களுக்கு அழைப்பு

/

சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க பொது மக்களுக்கு அழைப்பு

சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க பொது மக்களுக்கு அழைப்பு

சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க பொது மக்களுக்கு அழைப்பு


ADDED : ஜூலை 20, 2025 10:48 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்; அத்திப்பாளையத்தில் நாளை (22ம் தேதி) 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழக அரசு, 'உங்களுடன் ஸ்டாலின்' என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது.

அன்னூர் தாலுகாவில், மூன்றாவது கட்டமாக, நாளை (22ம் தேதி) அத்திப்பாளையம் மற்றும் அக்ரஹார சாமக் குளம் ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்களுக்கு அத்திப்பாளையத்தில் உள்ள வாரி மகாலில், காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை, காவல்துறை, வேளாண் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். முகாமில் 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன.

எனவே, 'பொதுமக்கள், மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடு, நில அளவை, ரேஷன் கார்டு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று விண்ணப்பித்து பயன்பெறலாம்,' என வருவாய் துறை அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us