/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிக்கலான இடங்களிலும் ஈசியா போர் போடலாம்!
/
சிக்கலான இடங்களிலும் ஈசியா போர் போடலாம்!
ADDED : ஆக 29, 2025 12:51 AM

மி கவும் குறுகலான இடமாக இருக்கிறது; போர்வெல் போட முடியாது என நினைக்க வேண்டாம். போர்வெல்லில் பல ஆண்டுகள் அனுபவமுள்ள ஸ்ரீ மீனாட்சி போர்வெல்ஸ் நிறுவனத்தினர் சிக்கலான இடங்களிலும் சிறப்பாக போர்வெல் அமைத்து தருகின்றனர்.
எட்டு அடி, பத்து அடி சந்துகளில் கூட, அதற்கேற்ற வண்டிகள், வசதிகள் மூலம் எளிமையாக போர் அமைத்து தரப்படுகிறது. நீரோட்டம் பார்த்து போர் போட்டு, மோட்டாரும் அமைத்துக் கொடுக்கப்படுகிறது.
நாளுக்கு நாள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், உங்கள் வீடு, கம்பெனிக்கு போர் அமைக்க, ஸ்ரீ மீனாட்சி போர்வெல்சுக்கு அழைக்கலாம். 10 ஆண்டுகளாக, வீடு, கம்பெனி மற்றும் விவசாய தோட்டங்களுக்கு நல்ல முறையில் போர் அமைக்கப்படுகிறது. வல்லுனர்களைக் கொண்டு நீரோட்டம் உள்ள சரியான இடம் கண்டறியப்பட்டு போர் அமைக்கப்படுவதால், தண்ணீர் வராமல் போய் விடும் என்கிற கவலையே வேண்டாம்.
நான்கே முக்கால், ஐந்து, ஆறு அரை மற்றும் எட்டு இன்ச் அளவுகளில் போர் அமைத்து தரப்படுகிறது. கோவை மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளிலும் இந்நிறுவனத்தின் சேவையை பெறலாம்.
- ஸ்ரீ மீனாட்சி போர்வெல்ஸ், சிவானந்தபுரம், சரவணம்பட்டி. - 80123 28375

