sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த முடிவு

/

கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த முடிவு

கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த முடிவு

கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த முடிவு


ADDED : செப் 30, 2024 05:58 AM

Google News

ADDED : செப் 30, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, கோவை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்போவதாக, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

வால்பாறை தாலுகா ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் தலைமையில் நடந்தது. தொழிற்சங்க பொதுசெயலாளர் மோகன் வரவேற்றார்.

கூட்டத்தில், வால்பாறையில் உள்ள தனியார் எஸ்டேட் ரோடுகளை நகராட்சி சார்பில் விரைவில் சீரமைக்க வேண்டும். எஸ்டேட் நிர்வாகங்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களை மீட்டு, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தலா 3 சென்ட் வீதம் இடம் வழங்க வேண்டும்.

பணி நிறைவு பெற்ற தொழிலாளர்களுக்கு வால்பாறை நகரில், இலவச வீட்டு மனைபட்டா வழங்க வலியுறுத்தி, விரைவில் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்துவது. வனவிலங்கு - மனித மோதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us