sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அத்திக்கடவு நீர் வந்து ஆறு மாதம் ஆச்சு

/

அத்திக்கடவு நீர் வந்து ஆறு மாதம் ஆச்சு

அத்திக்கடவு நீர் வந்து ஆறு மாதம் ஆச்சு

அத்திக்கடவு நீர் வந்து ஆறு மாதம் ஆச்சு


ADDED : ஜூன் 23, 2025 11:31 PM

Google News

ADDED : ஜூன் 23, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்; கோவில்பாளையம் அருகே 135 ஏக்கர் பரப்பளவு உள்ள காளிங்கராயன் குளம் உள்ளது.

இந்த குளம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஓ.எம்.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட போது மட்டும் இந்த குளத்திற்கு தண்ணீர் வந்தது. அதன் பிறகு கடந்த ஆறு மாதங்களாக தண்ணீர் வரவில்லை.

அன்னூர் பகுதியில் உள்ள வேறு குளங்களுக்கு 50க்கும் மேற்பட்ட முறை தண்ணீர் வந்துள்ளது. ஆனால் இந்த குளத்தில் பதிக்கப்பட்ட குழாய்கள் சரியில்லாமல் குளத்திற்கு தண்ணீர் வருவதில்லை என கொண்டையம் பாளையம் மக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us