sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சட்டவிரோதமாக மது விற்றவருக்கு சிறை

/

சட்டவிரோதமாக மது விற்றவருக்கு சிறை

சட்டவிரோதமாக மது விற்றவருக்கு சிறை

சட்டவிரோதமாக மது விற்றவருக்கு சிறை


ADDED : செப் 08, 2025 10:51 PM

Google News

ADDED : செப் 08, 2025 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; சூலுார் எஸ்.ஐ., அருள் பிரகாஷ் கலங்கல் ரோட்டில் ரோந்து சென்றார்.

அப்போது, காசி கவுண்டன்புதூர் டாஸ்மாக் பார் அருகே ஒரு நபர் சாக்கு மூட்டையில் மது பாட்டில்களை வைத்து சட்டவிரோதமாக விற்றதை கையும் களவுமாக பிடித்தார்.

அந்நபரை பிடித்து விசாரித்ததில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கரிகாலன், 53 என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து, 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us