sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூதாட்டியிடம் நகை பறிப்பு

/

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு


ADDED : ஏப் 08, 2025 05:32 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; சுந்தராபுரம் எல்.ஐ.சி., காலனி அருகேயுள்ள சாய் நகர் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் முருகன்; மனைவி அனுசுயா, 78. நேற்று மதியம் அதே பகுதியிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த பைக் மூதாட்டி மீது மோதியது. நிலைகுலைந்த மூதாட்டி பைக்கை பிடித்தவாறு சாலையில் உட்கார்ந்தார். அப்போது பைக்கின் பின் சீட்டில் இருந்த நபர், மூதாட்டியின் கழுத்திலிருந்த ஏழரை சவரன் தங்கத் தாலியை பறித்தார். இருவரும் பைக்கில் பொள்ளாச்சி சாலையில் இடதுபுறம் திரும்பி தப்பினர். தகவலறிந்த சுந்தராபுரம் போலீசார், அங்கு சென்று விசாரணை நடத்தி தப்பிய இருவரையும் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us