sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தண்டணை கைதிகளுடன் நீதிபதி உரையாடல்

/

தண்டணை கைதிகளுடன் நீதிபதி உரையாடல்

தண்டணை கைதிகளுடன் நீதிபதி உரையாடல்

தண்டணை கைதிகளுடன் நீதிபதி உரையாடல்


ADDED : மே 01, 2025 11:36 PM

Google News

ADDED : மே 01, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ரமேஷ், பொள்ளாச்சி துணை சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தண்டனை கைதிகளிடம் கலந்துரையாடினார்.

அப்போது, கைதிகளுக்கு தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா, தண்டனை கைதிகள், தங்கள் இல்லத்தினருடன் தொடர்பு கொள்ள தேவையான வசதிகள் செய்யப்படுகிறதா, சமையல் கூடத்தை பார்வையிட்டு, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் சிறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், கைதிகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட உதவிகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, சட்டப்பணி ஆணைக்குழு வக்கீல் வருகைப்பதிவேடு குறித்த ஆவணம் மற்றும் இதர தொடர்பு உடைய ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

துணை சிறை கண்காணிப்பாளர் மாரிமுத்து, பொள்ளாச்சி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் வினுராஜ், சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us