sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குப்பை சேகரிப்பு பணி நடக்க போன் பண்ணினால் போதும்

/

குப்பை சேகரிப்பு பணி நடக்க போன் பண்ணினால் போதும்

குப்பை சேகரிப்பு பணி நடக்க போன் பண்ணினால் போதும்

குப்பை சேகரிப்பு பணி நடக்க போன் பண்ணினால் போதும்


ADDED : ஆக 02, 2025 09:30 AM

Google News

ADDED : ஆக 02, 2025 09:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

கோவை மாநகராட்சி பகுதிகளில் தினமும், 1,250 டன் குப்பை சேகரமாகிறது.

வீடுதோறும் சென்று துாய்மை பணியாளர்கள் குப்பையை தரம் பிரித்து வாங்குகின்றனர். பொது வெளியில் குப்பை கொட்டுவோர் மீது அபராத நடவடிக்கையும் எடுக்கப் படுகிறது.

குப்பை சேகரிக்க பணியாளர்கள் சரியாக வரவில்லை என்றால் மண்டலம், வார்டு அலுவலகங்களில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கிழக்கு மண்டல அலுவலகத்தை, 89258 40945, வடக்கு மண்டலத்தை, 89259 75980, மேற்கு மண்டலத்தை, 89259 75981, தெற்கு மண்டலத்தை, 90430 66114, மத்திய மண்டலத்தை, 89259 75982 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

வார்டு அலுவலகத்தில் குப்பை சர்ந்த புகார் மற்றும் கருத்து கேட்பு பதிவேட்டிலும் புகார் அளிக்கலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us