sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா பதுக்கி வைத்திருந்த கல்லுாரி மாணவர்கள் கைது

/

கஞ்சா பதுக்கி வைத்திருந்த கல்லுாரி மாணவர்கள் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்த கல்லுாரி மாணவர்கள் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்த கல்லுாரி மாணவர்கள் கைது


ADDED : பிப் 19, 2025 09:38 PM

Google News

ADDED : பிப் 19, 2025 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கஞ்சா பதுக்கி வைத்திருந்த இரு கல்லுாரி மாணவர்களை கோமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே, திப்பம்பட்டி சுற்றுப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்ற நபர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கும் இரு மாணவர்கள் என்பதும், பயன்பாட்டுக்காக கேரளாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அவர்கள் வாயிலாக, மற்ற மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்பட்டதா என்பது குறித்து கோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us