sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா

/

பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா

பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா

பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா


ADDED : அக் 26, 2025 10:22 PM

Google News

ADDED : அக் 26, 2025 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று, கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா, பக்தர்கள் சூழ விமரிசையாக நடக்கிறது.

இன்று காலை 4 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகமும், 7 மணிக்கு மகாதீபாராதனையும், பகல் 12 மணிக்கு வேலாயுதம் புறப்பாடும், ராஜராஜேஸ்வரி கோயிலில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

மாலை 4 மணிக்கு மஹா தீபாராதனை, 5 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சியும் சூரசம்ஹார நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சுவாமிக்கு பிராயசித்த அபிஷேகமும், தேவசேனா நிச்சயதாம்பூல வைபவமும் நடக்கிறது.

நாளை மாலை 4:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். 29ம் தேதி காலை 6 மணிக்கு அபிஷேகம், சண்முகார்ச்சனை, சந்தனகாப்பு, இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு வைபவம் நடக்கிறது.

வரும் 30ம் தேதி காலை 5 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு லட்சார்ச்சனையும், மகாதீபாராதனையும் நடக்கிறது. ஆஞ்சநேய சுவாமிக்கு வடமாலை சாத்தும் வைபவத்தோடு, விழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us