sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கரிவரதராஜ பெருமாள் கோவில் ஆழ்வார்கள் பிரதிஷ்டை விழா

/

கரிவரதராஜ பெருமாள் கோவில் ஆழ்வார்கள் பிரதிஷ்டை விழா

கரிவரதராஜ பெருமாள் கோவில் ஆழ்வார்கள் பிரதிஷ்டை விழா

கரிவரதராஜ பெருமாள் கோவில் ஆழ்வார்கள் பிரதிஷ்டை விழா


ADDED : ஜன 29, 2025 08:51 PM

Google News

ADDED : ஜன 29, 2025 08:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஆழ்வார்கள் பிரதிஷ்டை விழா வரும் 2ம் தேதி நடக்கிறது.

அன்னுாரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து கோவில் வளாகத்தில் 12 ஆழ்வார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழா வருகிற 1ம் தேதி துவங்குகிறது. மாலையில் திருமஞ்சனம், யாகசாலை பிரவேசம், வேத பாராயணம், எண் வகை மருந்து சாத்துதல் நடைபெறுகிறது.

பிப்., 2ம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் ஆழ்வார்கள் பிரதிஷ்டை, யாத்திரா தானம் நடக்கிறது. காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் ஆழ்வார்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us