sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

யானை சாணத்தில் பிளாஸ்டிக் கேரள வனத்துறையினர் 'ஷாக்'

/

யானை சாணத்தில் பிளாஸ்டிக் கேரள வனத்துறையினர் 'ஷாக்'

யானை சாணத்தில் பிளாஸ்டிக் கேரள வனத்துறையினர் 'ஷாக்'

யானை சாணத்தில் பிளாஸ்டிக் கேரள வனத்துறையினர் 'ஷாக்'


ADDED : மார் 21, 2025 01:39 AM

Google News

ADDED : மார் 21, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறை அருகே கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்துக்குட்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது.

இதன் அருகே உள்ள தென்னந்தோப்பில் யானைகள் சாணத்தில் பிளாஸ்டிக் கழிவு இருப்பதாக, கேரள வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர், சாணத்தை ஆய்வு செய்த போது, அதில் பிளாஸ்டிக் கழிவு மற்றும் நாப்கின் இருப்பதை கண்டறிந்தனர். சுறறுலா பயணியரை வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us