sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கேரள மாவோயிஸ்ட் ரூபேஷ் கோவை கோர்ட்டில் ஆஜர்

/

கேரள மாவோயிஸ்ட் ரூபேஷ் கோவை கோர்ட்டில் ஆஜர்

கேரள மாவோயிஸ்ட் ரூபேஷ் கோவை கோர்ட்டில் ஆஜர்

கேரள மாவோயிஸ்ட் ரூபேஷ் கோவை கோர்ட்டில் ஆஜர்


ADDED : ஏப் 10, 2025 11:21 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கேரள மாவோயிஸ்ட் ரூபேஷ், கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோவை அருகே கருமத்தம்பட்டியில், சதி திட்டத்தில் ஈடுபட்டதாக மாவோயிஸ்ட்கள், கேரளாவை சேர்ந்த ரூபேஷ்,54, மனைவி ஷைனி,52, அனுாப்,37, மற்றும் கண்ணன்,56, வீரமணி,69,ஆகியோர், மே., 2015 ல், கோவை 'கியூ' பிரிவு போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களில், ைஷனி, கண்ணன், வீரமணி, அனுாப் ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரூபேஷ், கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.






      Dinamalar
      Follow us