sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனம் சார்பில் கோடி நாம அர்ச்சனை வைபவம் 

/

ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனம் சார்பில் கோடி நாம அர்ச்சனை வைபவம் 

ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனம் சார்பில் கோடி நாம அர்ச்சனை வைபவம் 

ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனம் சார்பில் கோடி நாம அர்ச்சனை வைபவம் 


ADDED : செப் 04, 2025 11:11 PM

Google News

ADDED : செப் 04, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் 100வது பிறந்த ஆண்டு வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீ சத்யசாயி கோடி நாம அர்ச்சனை வைபவம் நேற்று நடந்தது.

கோவை ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் சாலையில் உள்ள ஸ்ரீ சத்யசாயி மந்திரில் நேற்று காலை 7 மணிக்கு ஸ்ரீ சத்யசாயி கோடி நாம அர்ச்சனை துவங்கியது. வேதவிற்பன்னர்கள் ஸ்ரீ சத்யசாயியின் திருநாமத்தைச் சொல்லி, கோடி நாம அர்ச்சனை செய்ய, தொடர்ந்து பக்தர்களும் பாராயணம் செய்தனர். காலை 7 மணிக்கு துவங்கிய பாராயணம் 9 மணி வரையும், அரை மணி நேர இடைவெளிக்குபின், மீண்டும் 9.30க்கு துவங்கி 12.30 வரையும், அதன் பின், 4.30க்கு துவங்கி, 5.30 மணி வரையும் கோடி நாம அர்ச்சனை நடந்தது.

மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணி வரை சத்யசாய் குறித்து சத்ஸங்கமும், தொடர்ந்து சாய் பஜனை நடந்தது. இன்றும் தொடர்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் செய்துள்ளன.






      Dinamalar
      Follow us