sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அதிகாரிகளுக்கு பாராட்டு

/

அதிகாரிகளுக்கு பாராட்டு

அதிகாரிகளுக்கு பாராட்டு

அதிகாரிகளுக்கு பாராட்டு


ADDED : ஜன 28, 2024 11:22 PM

Google News

ADDED : ஜன 28, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்:குடியரசு தின விழாவில், சிறந்த பணிக்கான சான்றிதழ்களை பெற்ற மூன்று அதிகாரிகளுக்கு, பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கோவையில் நடந்த குடியரசு தின விழாவில், சூலுாரை சேர்ந்த மூன்று அதிகாரிகளின், சிறந்த பணியினை பாராட்டி, கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.

சூலுார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) முத்துராஜூ, சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயகுமார் ஆகியோரின் சிறந்த பணிகளை பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதேபோல், நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட கண்காணிப்பாளரான சூலுாரை சேர்ந்த ஜோட்டி குரியனின் அலுவலக பணிகள் மற்றும் சமூக சேவைகளை பாராட்டி, சான்றிதழ் வழங்கப்பட்டது.

மூவருக்கும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us