sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு

/

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு


ADDED : பிப் 04, 2024 12:27 AM

Google News

ADDED : பிப் 04, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற, எழுத்தாளர் தேவிபாரதிக்கு, இன்று பாராட்டு விழா நடக்கிறது.

ஈரோடு மாவட்டம், கஸ்பாபேட்டையை சேர்ந்தவர் தேவிபாரதி. இவரது இயற்பெயர் ராஜசேகரன். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வரும் தமிழில் முக்கிய படைப்பாளி. நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நீர்வழிப் படூஉம், நொய்யல் ஆகிய நாவல்களை எழுதி இருக்கிறார். இதில் நீர்வழிப் படூஉம்' என்ற நாவலுக்கு, 2023 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெற்றுள்ள தேவி பாரதிக்கு, கோவையில் இன்று விஜயா பதிப்பகம் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது. விழாவில் கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர்கள் எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், விஜயா பதிப்பகம் வேலாயுதம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். எழுத்தாளர் தேவிபாரதி ஏற்புரையாற்றுகிறார்.






      Dinamalar
      Follow us