sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆதி செல்வவிநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

/

ஆதி செல்வவிநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

ஆதி செல்வவிநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

ஆதி செல்வவிநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்


ADDED : மே 31, 2025 12:33 AM

Google News

ADDED : மே 31, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : குப்பனுார் ஊராட்சி, குன்னியூரில், ஆதி செல்வ விநாயகர் கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, கும்பாபிஷேக விழா இன்று (31ம் தேதி) துவங்குகிறது. காலை 10:00 மணிக்கு மாகாளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு புதிய விக்ரகங்களுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. இரவு கணபதி பூஜை, முதற்கால வேள்வி பூஜை, எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது.

நாளை (1ம் தேதி) காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து அலங்கார பூஜை, தீபாராதனை, தச தரிசனம் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us