sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பழனி ஆண்டவர் கோவிலில் கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம்

/

பழனி ஆண்டவர் கோவிலில் கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம்

பழனி ஆண்டவர் கோவிலில் கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம்

பழனி ஆண்டவர் கோவிலில் கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம்


ADDED : பிப் 04, 2025 12:16 AM

Google News

ADDED : பிப் 04, 2025 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில், கொடிமரம் திருக்குட நீராட்டு விழா நாளை நடக்கிறது.

சாலையூரில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் முன்புறம் கொடிமரம் நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து கொடிமரம் கும்பாபிஷேக விழா நாளை (5ம் தேதி) அதிகாலை 4 :30 மணிக்கு வேள்வி வழிபாடுடன் துவங்குகிறது. அதிகாலை 5:00 மணிக்கு கொடிமரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

காலை 7:00 மணிக்கு தைப்பூசத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடக்கிறது. வருகிற 8ம் தேதி கோவிலின் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு விழா நடக்கிறது. காலை 9:00 மணிக்கு வேள்வி பூஜையும், காலை 10:30 மணிக்கு மகாபிஷேகமும், 12:00 மணிக்கு அலங்கார பூஜையும், பேரொளி வழிபாடும் நடக்கிறது.

விழாக்களில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராம சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us