sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

/

மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்


ADDED : மே 26, 2025 10:53 PM

Google News

ADDED : மே 26, 2025 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, சொலவம்பாளையம், எருதுகட்டி மாரியம்மன் கோவிலில் நாளை, 28ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.

கிணத்துக்கடவு, சொலவம்பாளையம், விநாயகர், மாகாளியம்மன் மற்றும் எருதுகட்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழாவில், 26ம் தேதி, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, காப்பு அணிவித்தல், மண்ணெடுத்தல், முளையிடுதல், முலைப்பாளிகை எடுத்து வருதல், முதற்கால வேள்வி நடந்தது.

இன்று, 27ம் தேதி, காலை 6:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, இரண்டாம் கால வேள்வி, மலர் வழிபாடு, திருமுறை விண்ணப்பம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு, விமான கலசங்கள் நிறுவுதல், மூன்றாம் கால வேள்வி, திருமுறை விண்ணப்பம் நடக்கிறது.

நாளை, 28ம் தேதி, காலை 4:30 மணிக்கு, காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, கலசங்கள் புறப்பாடு போன்றவைகள் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு, கும்பாபிேஷகம் நடக்கிறது. அதன்பின், அன்னதானம், பெருந்திருமஞ்சனம், கோ பூஜை மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us