sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கொலை வழக்கு குற்றவாளி மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

/

கொலை வழக்கு குற்றவாளி மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

கொலை வழக்கு குற்றவாளி மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

கொலை வழக்கு குற்றவாளி மீது பாய்ந்தது 'குண்டாஸ்'


ADDED : மார் 17, 2024 12:22 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கொலை வழக்கு குற்றவாளி மீது, குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் வசித்த, சிவகுமார், 36, என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 59, என்பவரை கொலை செய்தார். சிவகுமார் மீது ஆனைமலை போலீசார் கொலை வழக்கு பதிந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டும், தொடர்ந்து பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும், சிவக்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., பத்ரிநாராயணன், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாரிடம் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், சிவகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

சிவகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில், 16 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, எஸ்.பி., தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us