sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு

/

தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு

தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு

தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு


ADDED : ஜன 28, 2025 06:58 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியரசு தினத்தன்று, தொழிலாளர் துறை அதிகாரிகள் திருப்பூர், தாராபுரம், உடுமலை சுற்றுப் பகுதிகளில் 30 கடைகள், 43 உணவு நிறுவனங்கள் உட்பட, 74 இடங்களில் ஆய்வு நடத்தினர்; 26 கடைகள்; 40 உணவு நிறுவனங்கள் என, 66 இடங்களில், விதிமுறைகள் சரிவர பின்பற்றி விடுமுறை அளிக்கப்படாமல் இருந்தது.

திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஜெயக்குமார் கூறுகையில்,''மாவட்டம் முழுவதும், நேற்றுமுன்தினம் ஆய்வு நடத்தப்பட்டது.

மொத்தம், 74 நிறுவனங்களில் ஆய்வு நடத்தியதில், குடியரசு தினவிழா விடுமுறை விதிகளில், 66 முரண்பாடுகள் இருந்தது தெரிய வந்தது; சம்பந்தப்பட்ட வேலை அளிக்கும் நிறுவனங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

-- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us